ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

தினமணி செய்தி - 31.07.2013

தினமலர் செய்தி
31.07.2013
அறம் அறக்கட்டளை சார்பில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தி, சுதந்திர தின விழாவில் பரிசளிக்க உள்ளோம்.

‘சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி’ என்ற தலைப்பில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் எமது முகவரிக்கு அஞ்சலிலோ, நேரிலோ சேர்க்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்; பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஆடிட்டர் திரு. சி. சிவசுப்பிரமணியன்
தலைவர், 
அறம் அறக்கட்டளை, திருப்பூர். 
36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, 
குமரன் சாலை, திருப்பூர் – 641601, 
போன்: 94437 04858, 
மின்னஞ்சல்: aramtirupur@gmail.com                                                                                                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக