வியாழன், 19 அக்டோபர், 2023

எழுத்தறிவித்தல் விழா- 2023 - நிகழ்ச்சி நிரல்

 



எழுத்தறிவித்தல் விழா 2023

நாள்: விஜயதசமி நன்னாள், 24.10.2023, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9.00 மணி - 12.00 மணி.
இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பூர்.

இந்த ஆண்டு எழுத்தறிவிப்போர்:

1. ஶ்ரீ. பி.பிரபாகரன், எழுத்தாளர், சென்னை

2. ஸ்ரீ. டாக்டர் எம்.எல்.ராஜா,  மருத்துவர், ஈரோடு

3. ஶ்ரீ. ஜெ.சுந்தரபாண்டியன், மேடைப் பேச்சாளர், திருப்பூர்

4. ஶ்ரீமதி.  வித்யா ரமேஷ், இசை ஆசிரியை, திருப்பூர்

5. ஶ்ரீ. கவிஞர் சு.சிவதாசன், திருப்பூர்


முன்பதிவுக்கு:

  • கவிஞர் ஶ்ரீ.பக்தவத்சலம்- 98422 27505
  • கு.சிவகுமார்- 98949 33877

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக