திங்கள், 9 செப்டம்பர், 2013

செப். 11-இல் இரு விழாக்கள்- அழைப்பிதழ்



செப். 11- இல் இரு சரித்திர நிகழ்வுகள்:

  • சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு தினம் (செப்.11, 1893)
  • மகாகவி பாரதி நினைவு தினம் (செப்.11, 1921)
அறம் அறக்கட்டளை நடத்தும் இரு விழாக்கள்:

·         முதல் நிகழ்வு: கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மலரஞ்சலி
·         இரண்டாம் நிகழ்வு: பாரதி நினைவு சிறப்புச் சொற்பொழிவு
இணைந்து பங்கேற்போர்:
·         பார்க் கலை கல்லூரி, திருப்பூர்.
·         காந்திய மக்கள் இயக்கம்
·         தேசிய சிந்தனைக் கழகம்.

***

நிகழ்ச்சி நிரல்:
நாள்: 11.09.2013, புதன்கிழமை.














முதல் நிகழ்வு:

கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் மலரஞ்சலி

நேரம்: காலை 11.00 மணி
இடம்: பார்க் கலை கல்லூரி, சின்னக்கரை, திருப்பூர்.

தலைமை:  
திரு. பி.ரகுராஜன், செயலாளர், பார்க் கலைக் கல்லூரி.
முன்னிலை: 
 திரு. ஜெ.திருமாறன், முதல்வர், பார்க் கலைக் கல்லூரி.
அறிமுக உரை:  
திரு. கு.சிவகுமார், செயலாளர், அறம் அறக்கட்டளை.
சிறப்புரை- 1: பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை
திரு. பேராசிரியர் குப்புசாமி,
முதல்வர், நந்தா கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு.

சிறப்புரை- 2: பாரதியும் விவேகானந்தரும்
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை.
***
  
 
இரண்டாம் நிகழ்வு:

பாரதி நினைவு சிறப்புச் சொற்பொழிவு

நேரம்: மாலை 6.00 மணி.
இடம்: காந்திய மக்கள் இயக்க அலுவலகம்,
யுனிவர்சல் திரையரங்கு சாலை, திருப்பூர்.

தலைமை: ஓ.கே.டெக்ஸ் திரு. எம். கந்தசாமி,
மாநில துணைத் தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.

முன்னிலை: திரு. ஏ.கிருஷ்ணமூர்த்தி,
மாநில துணை பொதுச்செயலாளர், கா.ம.இ.

வரவேற்புரை: திரு. கே.சுதாகர்,
மாநகர் மாவட்ட தலைவர், கா.ம.இ., திருப்பூர்.

அறிமுக உரை: திரு. மு.சுரேஷ் பாபு,
மண்டல செயலாளர், கா.ம.இ.

சிறப்புரை: திரு. ம.கொ.சி.ராஜேந்திரன்,
மாநில அமைப்பாளர், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை.

நன்றியுரை: திரு. ஏ.லியோ ஜோசப்,
புறநகர் மாவட்ட தலைவர், கா.ம.இ., திருப்பூர்.


அனைவரும் வருக!
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக