வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

சுதந்திர தின விழா- 2014 நிகழ்ச்சி நிரல்





அறம் அறக்கட்டளை, திருப்பூர்
நடத்தும்
சுதந்திர தினத் திருவிழா- 2014
14.08.2014 வியாழக்கிழமை
15.08.2014  வெள்ளிகிழமை
இடம்: ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம்,
யுனிவர்சல்  திரையரங்கம்  சாலை,  திருப்பூர்.

***
முதல் நாள் நிகழ்வு

14.08.2014, வியாழக்கிழமை, மாலை 4.00 மணி.
தொல்லியல், கல்வெட்டியல், மெய்யியல் கருத்தரங்கம்
சிறப்பு விருந்தினர்கள்:
திரு.வே.நாகராஜ் கணேஷ்குமார்.
செயலாளர், வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம், திருப்பூர்.

திரு. ச.மு.ரமேஷ்குமார்
தலைமை ஆசிரியர் 
 .ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மொண்டிபாளையம்.

1. அகழ்வாய்வில் கொங்கு வரலாறு
கருத்துரை: புலவர் திரு. செ.இராசு,
மேனாள் தலைவர், கல்வெட்டு, தொல்லியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், ஈரோடு

2. கொங்கு மண்டல கல்வெட்டுகள் காட்டும் சமூக அமைப்பு
கருத்துரை: திரு. எஸ். இராமச்சந்திரன்,
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை

3. தமிழர் மெய்யியலும் நவீன அறிவியலும்
கருத்துரை: திரு. அரவிந்தன் நீலகண்டன்,
ஆராய்ச்சியாளர், விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி.

***
இரண்டாம் நாள் நிகழ்வு

15.08.2014  வெள்ளிக்கிழமை
சுதந்திர தின நிகழ்ச்சிகள்

காலை 7.00 மணி :  தேசியக் கொடியேற்றம்
காலை 10.00 மணி:  மாணவ மாணவியரின் வில்லுப்பாட்டு
               வாசவி வித்யாலயம் நடுநிலைப் பள்ளி, திருப்பூர்
***
காலை 10.30 மணி:  
தொழில் முனைவோர் கருத்தரங்கம்
சிறப்பு விருந்தினர்கள்:
திரு. ராஜா M. சண்முகம்,
தலைவர், இந்திய தொழில் கூட்டமைப்பு, திருப்பூர்.

திரு. சக்தி M. சுப்பிரமணியம்,
தலைவர், திரையரங்கு உரிமையாளர் சங்கம், திருப்பூர்.

      பொருள்: திரைகடலோடியும்...
கருத்துரை: திரு. வெற்றி விடியல் ஸ்ரீநிவாசன், B.Com, ACA
எழுத்தாளர், தொழில் ஆலோசகர், சென்னை.

***
 மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

கலைநிகழ்வுகளும் களப்பணியாளர் அறிமுகமும்


அறிமுகமாகும் களப்பணியாளர்கள்:

திரு. அரவிந்தன் நீலகண்டன்,
விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி

திரு. G.சசிதரன்,
சமூக ஆர்வலர், சென்னை

திரு. ஓகை நடராஜன்,
ரீச் பவுண்டேஷன், சென்னை

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பள்ளிகள்:

ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, அருள்புரம்
பாரதி வித்யாபவன் சிபிஎஸ்இ பள்ளி, விஜயாபுரம்
விவேகானந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, காங்கயம்
வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆஷர் நகர்

***
மாலை 6.00 மணி: விருது வழங்கும் நிகழ்வு

சிறப்பு விருந்தினர்கள்:
திரு. C. மேகலா சுப்பிரமணியம்
தலைவர், மேகலா குழும நிறுவனங்கள், திருப்பூர்.

திரு. V.வீரராகவன்,
தலைவர், சண்முகானந்த சங்கீத சபா, திருப்பூர்.


2014-ஆம் ஆண்டுக்கான அறச்செம்மல் விருது

பெறுபவர்: திரு. செந்தில் ஆறுமுகம்,

நிறுவனர், பொதுச்செயலாளர்,
சட்டப் பஞ்சாயத்து இயக்கம், சென்னை.

***
இரவு 7.00 மணி- சுதந்திர தினப் பேருரை

சிறப்பு விருந்தினர்:
திரு. T.R.விஜயகுமார்
செயலாளர், ஸ்ரீபுரம் அறக்கட்டளை, திருப்பூர்

சிறப்புரை: திரு. ஜோ.டி.குரூஸ்

எழுத்தாளர், 2013 சாஹித்ய அகாடமி விருதாளர், உவரி.

 ***
வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்!
 வாருங்கள் திருப்பூரை மேம்படுத்துவோம்!

-0-

தொடர்பு முகவரி:
அறம் அறக்கட்டளை, திருப்பூர்.
(பதிவு எண்: 1432/2012)

36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு,  
குமரன் சாலை, திருப்பூர் – 641601,
அலைபேசி:  94437 04858, 98940 31101, 98949 33877
 மின்னஞ்சல்:aramtirupur@gmail.com  
வலைப்பூ: http://aramtirupur.blogspot.in 
முகநூல்: http://www.facebook.com/idcc.tirupur                                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக