செவ்வாய், 9 அக்டோபர், 2018

அறம்- எழுத்தறிவித்தல் விழா-2018 அறிவிப்பு



அறம் அறக்கட்டளை, திருப்பூர்

(பதிவு எண்: 1432/ 2012).

திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்

இணைந்து நடத்தும்

எழுத்தறிவித்தல் விழா- 2018

***

நாள்: விஜயதசமி நன்னாள், 19.10.2018, வெள்ளிக்கிழமை

நேரம். காலை: 8.00 மணி முதல் 11.00 மணி வரை.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

எழுத்தறிவிக்கும் திருவாளர்கள்:

  • கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,  கோவை.
  • பத்திரிகையாளர் ராம.நம்பிநாராயணன்,  ராமநாதபுரம்.
  • ‘வலம்’ இதழின் பொறுப்பாசிரியர் வி.ஹரன் பிரசன்னா, சென்னை. 
  • கனவு ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்,  மதுரை.
  • நல்லாசிரியை மு.கற்பகம் ராமசாமி, திருப்பூர்.

அனுமதி இலவசம்...
முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:

ஸ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100


கு.சிவகுமார்- 98949 33877


-------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக