புதன், 2 அக்டோபர், 2019

எழுத்தறிவித்தோரும், எழுத்தறிவிப்போரும்


அறம்- எழுத்தறிவித்தல் விழா-2019

-------------------------------------------------------
(இன்னும் 5 நாள்களே உள்ளன...)

*
அறம் அறக்கட்டளை, திருப்பூர்
(பதிவு எண்: 1432/ 2012).

திருப்பூர் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூஷன்ஸ்

இணைந்து நடத்தும்

எழுத்தறிவித்தல் விழா- 2019

*

நாள்: விஜயதசமி நன்னாள், 08.10.2019 செவ்வாய்க்கிழமை

நேரம். காலை: 7.00 மணி முதல் 11.00 மணி வரை.

இடம்: அருள்மிகு விஸ்வேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்.

அனுமதி இலவசம்...
முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ.பக்தவத்சலம்- 94865 93100,
ஆர்.ராமகிருஷ்ணன்- 86752 50005

______________________________________________________

இதுவரை இந்நிகழ்வில் எழுத்தறிவித்த திருவாளர்கள்:

2012
எழுத்தாளர் ஜெயமோகன்,
ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன்,
பேராசிரியர் ப.கனகசபாபதி,
நடராஜ குருக்கள்,

2013
எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ்,
பேராசிரியர் இரா.ஸ்ரீனிவாசன்,
தமிழ் ஹிந்து இணையதள நிர்வாகி ஜடாயு,
ஆராய்ச்சியாளர் ம.வெங்கடேசன்,
சமூகசேவகர் சரஸ்வதி (2013),

2014
எழுத்தாளர் பெருமாள் முருகன்,
கல்வெட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன்,
எழுத்தாளர் சூத்திரதாரி கோபாலகிருஷ்ணன்,
எழுத்தாளர் மோகனரங்கன்,

2015
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்,
எழுத்தாளர் சா.தேவதாஸ்,
எழுத்தாளர் சு.வேணுகோபால்,
கவிஞர் இசை,

2016
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்,
பேராசிரியர் ம.வே.பசுபதி,
பாரதி இலக்கிய பயிலரங்க நிறுவனர் தஞ்சை வெ.கோபாலன்,
எழுத்தாளர் பி.ஆர்.மகாதேவன்,

2017
எழுத்தாளர் சாரு நிவேதிதா,
பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன்,
மருத்துவர் ஆர்.சுனில்கிருஷ்ணன்,
கவிஞர் கோ.மகுடேஸ்வரன்

2018
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா,
கோவை.
‘வலம்’ இதழின் பொறுப்பாசிரியர் வி.ஹரன் பிரசன்னா,
சென்னை.
கனவு ஆசிரியர் ஆதலையூர் த.சூரியகுமார்,
மதுரை.
நல்லாசிரியை மு.கற்பகம் ராமசாமி,
திருப்பூர்.

இந்த ஆண்டு (2019) எழுத்தறிவித்தல் விழாவில் 
பங்கேற்கும் திருவாளர்கள்:

1. திருப்பூர் கிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை.
2. க.பழனிசாமி, நல்லாசிரியர், திருப்பூர்.
3. ராம.கோபால்ரத்தினம், சமூக சேவகர், திருச்சி.
4. எஸ்.ஆரோக்கியசாமி, எழுத்தாளர், புதுக்கோட்டை.
5. தேவராஜ், தேசிய கைப்பந்து வீரர், திருப்பூர்.
6. ஆர்.ராஜ்குமார், வீணை இசைக் கலைஞர், திருப்பூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக