வெள்ளி, 11 அக்டோபர், 2013

எழுத்தறிவித்தல் (வித்யாரம்பம்) 2013 அழைப்பிதழ்



அன்புடையீர்,
வணக்கம்.
தெளிந்த அறிவு வேண்டும் என்ற எண்ணாம் கொண்ட நமது பெரியோர்கள்,  வெற்றிக்குரிய நாளான விஜயதசமி அன்று  பல்துறைகளில்  ஞானம் கொண்ட பண்டிதர்கள்குருவின்  மூலமாக தங்கள் சந்ததிக்கு எழுத்தறிவிக்கும்  (வித்யாரம்பம்)  வழக்கத்தைk  கொண்டிருந்தார்கள்
அதன் பண்பாட்டுத் தொடர்ச்சியாக நாம்   நமது  விஸ்வேஸ்வரர்  திருக்கோவிலில்வேத பண்டிதர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள்  மூலமாக எழுத்தறிவிக்கும்   நிகழ்வை நடத்த இருக்கிறோம்.  
இந்நிகழ்வில், கல்வி கற்கத் துவங்கவுள்ள  நமது குழந்தைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
  • இடம் :  விஸ்வேஸ்வரர் திருக்கோவில் , திருப்பூர்.
  • நாள்: 14-10-2013 திங்கட்கிழமை, 
  • நேரம்: காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை.                                                              

எழுத்தறிவிப்போர்:

  • ஸ்ரீ. எஸ். என். நடராஜ குருக்கள் (அர்ச்சகர், விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்பூர்)
  • ஸ்ரீ. இரா. ஸ்ரீனிவாஸன் (பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்) 
  • ஸ்ரீ. ஜோ டி குரூஸ் (எழுத்தாளர், 'ஆழி சூழ் உலகு’)
  • ஸ்ரீசங்கரநாராயணன் (ஜடாயு- எழுத்தாளர், தமிழ் ஹிந்து இணைய இதழ்)
  • ஸ்ரீ. அரவிந்தன் நீலகண்டன் (வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்)
  • ஸ்ரீ. .வெங்கடேசன்   (எழுத்தாளர் - ஹிந்துத்துவம்  டுடே இணைய இதழ் )
  • சௌ. சரஸ்வதி  (சுற்றுச்சூழல் ஆர்வலர்)

முன் பதிவு செய்ய:


- கல்விப்பணியில்...

அறம் அறக்கட்டளை, திருப்பூர்.

க.எண். 24/ 36,காயத்திரி டவர்ஸ்,
பிண்ணி காம்பவுன்ட்,
திருப்பூர்-641601 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக